1.ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு
மாலை 3:00 மணி
2.பரமபத வாசல் திறப்பு
மாலை 4:00 மணி
3.திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்
மாலை 5:45 மணி
4.திருக்கைத்தல சேவை (ஸ்ரீநம்மாழ்வர் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் )
மாலை 6:00 மணி முதல் மாலை 6:15 மணி வரை
5.அலங்காரம் அமுது செய்ய திரை
மாலை 6:15-6:30 மணி
6.அரையர் சேவை (பொது ஜன சேவை)
மாலை 6:30- இரவு 9:30 மணி
7.திருப்பாவாடை கோஷ்டி
இரவு 9:30-10:00 மணி
8.வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
இரவு 10:00-10:30 மணி
9.உபாயக்காரர் மரியாதை (பொது ஜன சேவை)
இரவு 10:30-11:00 மணி
10.புறப்பாட்டுக்குத் திரை
இரவு 11:00-11:30 மணி
11.திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு
இரவு 11:30 மணி
12.வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல்
05-01-2018 அதிகாலை 12:45 மணி
“கங்குலும் பகலும்” பாசுரம், அபிநயம், வியாக்யானம்- இரண்யவதம்- வியாக்யானம்- அரையர் தீர்த்தம், ஸ்ரீ சடகோபம் சாதித்தல்- திருவாய்மொழி 7 ஆம் பத்து பாசுரங்கள்.
சேவை நேரம்
காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை)
காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை
சேவை நேரம்
மதியம் 3:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
